மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்
மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்
பொதுமக்கள் கலந்து கொண்டு கொரிக்கை மனுக்களை வழங்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது
கெங்கவல்லி தாலுகாவில் இன்று (21ம்தேதி) ராமலிங்கம் திருமண மண்டபத்திலும், தம்மம்பட்டி கொங்கு திருமண மண்டபத்தில் 'மக்களுடன் முதல்வர்' திட்ட முகாம் நடைபெறுகிறது. அரசுத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டு பொது மக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறுகின்றனர். பொதுமக்கள் கலந்துகொண்டு மனுக்களை வழங்கும்படி ஆத்தூர் ஆர்டிஓரமேஷ் அழைப்பு விடுத்துள்ளார்.

Tags

Next Story