மக்களுடன் முதல்வர் - சிறப்பு திட்ட முகாம்

மக்களுடன் முதல்வர் - சிறப்பு திட்ட முகாம்

மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

மக்களின் கோரிக்கை மனுக்கள் கணினியில் பதிவெற்றம் செய்யப்பட்டு வருகிறது
இன்று (20.12.2023) கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை ஜெயராமன் தெய்வானை திருமண மண்டபத்தில் நடைபெற்ற "மக்களுடன் முதல்வர்” சிறப்பு திட்ட முகாமில் கோரிக்கை மனுக்கள் கணிணியில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் ஷ்ரவன் குமார், பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜெ.மணிக்கண்ணன் உள்ளார்.

Tags

Next Story