மங்கலம்பேட்டை: மக்களுடன் முதல்வர் திட்டம்

மங்கலம்பேட்டை: மக்களுடன் முதல்வர் திட்டம்

மக்களுடன் முதல்வர் திட்டம்

கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டை பேரூராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாமை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கணேசன் தொடங்கி வைத்து மக்களின் கோரிக்கை மனுக்களை பெற்றுகொண்டார்
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை பேரூராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாமை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மற்றும் திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினர் கணேசன் பார்வையிட்டு பொது மக்களிடம் பெறப்படும் மனுக்களுக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என அறிவுரை வழங்கினார். உடன் அதிகாரிகள் மற்றும் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story