மல்லசமுத்திரம் நாளை மறுதினம் மின்தடை

மல்லசமுத்திரம் நாளை மறுதினம் மின்தடை

மல்லசமுத்திரம் நாளை மறுதினம் மின்தடை 

மல்லசமுத்திரம் துணை மின்நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணி நடப்பதால், நாளை மறுதினம் மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது.
வருகிற 27ஆம் தேதி மல்லசமுத்திரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடக்க உள்ளது. அதை ஒட்டி அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையில் பின்வரும் பகுதிகளான மல்லசமுத்திரம், மாமரப்பட்டி, வடுகபாளையம், கோட்டபாளையம், கரியகவுண்டம்பாளையம், பாலமேடு, அக்கரைப்பட்டி, செம்பாம்பாளையம், கூத்தாநத்தம், காளிப்பட்டி, மங்களம், கரட்டுவளவு, சின்னகாளிப்பட்டி, செண்பகமாதேவி, கொளந்தானூர், கண்டர்குலமாணிக்கம், மாமுண்டி, சப்பையாபுரம், நாச்சிபட்டி, கட்டிபாளையம். உள்ளிட்ட பகுதிகளில் மின் வழியாகவும் இருக்காது என திருச்செங்கோடு இயக்கமும் பராமரிப்பும் செயற்பொறியாளர் முருகன் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story