கண்டமனூரில் பெண்ணை தாக்கிய நபர் கைது

கண்டமனூரில் பெண்ணை தாக்கிய நபர் கைது

காவல் நிலையம் 

கண்டமனூரில் பெண்ணை தாக்கிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே கண்டமனூர் சாலையில் ராஜ்குமார் என்பவர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார் இவரது அம்மாவை கண்டனூர் பகுதியைச் சேர்ந்த முருகேசன் என்பவர் காலால் உதைத்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இது குறித்து ராஜ்குமார் கொடுத்த புகாரின் பேரில் கண்டனூர் காவல்துறையினர் முருகேசனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Tags

Next Story