வீடு புகுந்து திருட முயற்சித்த நபர் கைது

வீடு புகுந்து திருட முயற்சித்த நபர் கைது

 கோபிசெட்டிபாளையம் அருகே வீடு புகுந்து திருட முயற்சித்த நபரை போலீசார் கைது செய்தனர்.  

கோபிசெட்டிபாளையம் அருகே வீடு புகுந்து திருட முயற்சித்த நபரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கிருஷ்ணன் வீதி சந்து பகுதியில் வசித்து வருபவர் பாலகிருஷ்ணன் வயது 58 கூலி வேலைக்கு சென்று விட்டு 29ஆம் தேதி மாலை வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார் அப்போது அவரது மகள் மற்றும் அக்காம் பக்கத்தினர் ஒரு நபரை திருத்திக் கொண்டு சென்றனர் இது விருத்தி கேட்டபோது திறந்து வீட்டுக்குள் நுழைந்து பீரோவில் இருந்த வெள்ளி கொலுசு மற்றும் பணத்தை திருடும் என்றார் அப்போது அவரது மனைவி மற்றும் மகள் சத்தம் போடவே அந்த நபர் தப்பியோடு எங்கே மறைந்து கொண்டார் மறுநாள் காலை அந்த நபரை அப்பகுதி பொதுமக்கள் கையும் களவுமாக பிடித்து கோபி போலீஸ்சில் ஒப்படைத்தனர் விசாரணைகள் அந்த நபர் திருநெல்வேலி மாவட்டம் சேதுராயன் நகர் புதூரச் சேர்ந்த சுந்தரபாண்டியன் வயது 27 தெரிய வந்தது இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்

Tags

Next Story