சுதந்திர போராட்ட வீரர் உருவப்படத்தை எரித்தவர் கைது !

சுதந்திர போராட்ட வீரர் உருவப்படத்தை எரித்தவர் கைது !

கைது

நெல்லை மாநகர மானூர் அருகே சுதந்திர போராட்ட வீரர் இம்மானுவேல் சேகரனார் உருவப்படத்தை தீ வைத்த மர்மநபர்கள் கைது.
நெல்லை மாநகர மானூர் அருகே உள்ள உக்கிரன்கோட்டையில் நேற்றுமுன்தினம் இரவு மர்ம நபர்கள் அங்குள்ள சுதந்திர போராட்ட வீரர் இம்மானுவேல் சேகரனார் உருவப்படத்திற்கு தீ வைத்தனர்.இதனை தொடர்ந்து தீ வைத்த குற்றவாளிகளை கைது செய்யக்கோரி பொதுமக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த நிலையில் மானூர் போலீசார் அப்பகுதியை சேர்ந்த ராம்நாத் என்பவரை இன்று (மார்ச் 2) கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

Tags

Next Story