மதுபாட்டில்களை பதுக்கி விற்பனை செய்த நபர் கைது

மதுபாட்டில்களை பதுக்கி விற்பனை செய்த நபர் கைது

மது பாட்டில்களை பறிமுதல் 

புளியங்குடியில் மதுபாட்டில்களை பதுக்கி விற்பனை செய்த நபர் கைது.
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே புளியங்குடி இந்திரா காலணியில் மது பாட்டில்கள்களை பதுக்கி அதிக விலைக்கு விற்பனை செய்துவந்த புளியங்குடி மெயின்ரோடு பகுதியை சேர்ந்த ராமையா மகன் கார்த்தி (22) என்பவரை இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், அவரிடமிருந்து ரூபாய் 18000 மதிப்புள்ள 92 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story