லாட்டரி சீட்டு டோக்கன் வைத்திருந்த நபர் கைது

லாட்டரி சீட்டு டோக்கன் வைத்திருந்த நபர் கைது

முத்தூரில் லாட்டரி சீட்டு டோக்கன் விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்தனர். 

முத்தூரில் லாட்டரி சீட்டு டோக்கன் விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.
முத்தூர் நகர பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை நடைபெற்று வருவதாக வெள்ளகோவில் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து உதவி ஆய்வாளர் ஜெயக்குமார் தலைமையில் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது முத்தூர் பேருந்து நிலையம் அருகே பெருமாள் புதூரைச் சேர்ந்த செந்தில் (வயது 56) என்பவர் வெளிமாநிலையில் லாட்டரி சீட்டு டோக்கன் வைத்துக்கொண்டு விற்பனை செய்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து காவல்துறையினர் செந்தில் கைது செய்து அவரிடம் இருந்து லாட்டரி சீட்டு டோக்கன் துண்டு சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story