கஞ்சா விற்பனை செய்த நபர் கைது

கஞ்சா விற்பனை செய்த நபர் கைது

கொரடாச்சேரி காவல் நிலைய பகுதியில் கஞ்சா விற்பனை செய்த நபர் கைது செய்யப்பட்டார்.

கொரடாச்சேரி காவல் நிலைய பகுதியில் கஞ்சா விற்பனை செய்த நபர் கைது செய்யப்பட்டார்.
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்டு அத்திக்கடை பாலக்குடி ஆர்ச் அருகில் கஞ்சா விற்பனை செய்த அத்திக்கடை வடக்கு தெருவை சேர்ந்த முகமது ரபிக் மகன் ராஜ்முகம்மது என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார் . மேலும் அவரிடம் இருந்து விற்பனைக்காக வைத்திருந்த சுமார் அரை கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது .

Tags

Read MoreRead Less
Next Story