முத்துப்பேட்டை பகுதியில் கஞ்சா விற்பனை செய்த நபர் கைது

முத்துப்பேட்டை பகுதியில் கஞ்சா விற்பனை செய்த நபர் கைது

பைல் படம்

முத்துப்பேட்டை பகுதியில் கஞ்சா விற்பனை செய்த நபர் கைது செய்யப்பட்டார்.
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை உதவி ஆய்வாளர் மோகன்ராஜ் ரோந்து பணியில் ஈடுபட்டபோது செம்படவன்காடு பைபாஸ் எதிரில் கஞ்சா விற்பனை செய்த முத்துப்பேட்டைகிட்டங்கி தெருவை சேர்ந்த முகமது தாஹா என்பவரின் மகன் முகமது ரஃபாவுதீன் என்பவர் கைது செய்யப்பட்டு அவர் விற்பனைக்கு வைத்திருந்த 250 கிராம் கஞ்சாவை மற்றும் இருசக்கர வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story