பேட்டையில் தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை

பேட்டையில் தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை
தொழிலாளி தற்கொலை
காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
நெல்லை மாநகர பேட்டை சக்தி விநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கண்ணன் (44). தொழிலாளியான இவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று மாலை தனது வீட்டில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்து வந்த பேட்டை போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story