பேரணாம்பட்டு: சூதாட்டத்தில் ஈடுபட்டவர் கைது

பேரணாம்பட்டு: சூதாட்டத்தில் ஈடுபட்டவர் கைது

பைல் படம்

பேரணாம்பட்டு அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கோபி கிருஷ்ணன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பேரணாம்பட்டு ஏரிகுத்திமேடு காயித்தே மில்லத் நகரை சேர்ந்த ரிஸ்வான் (வயது 48) என்பவர் காட்டன் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.

Tags

Next Story