மனிதநேய மக்கள் கட்சியின் ஆலோசனைக்கூட்டம்

மனிதநேய மக்கள் கட்சியின் ஆலோசனைக்கூட்டம்

ஆலோசனைக்கூட்டம்

தென்காசியில் மனிதநேய மக்கள் கட்சியின் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் தனியார் திருமண மண்டபத்தில் வைத்து பேரூர் கிளை மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் ஆலோசனை கூட்டம் மாவட்ட துணை செயலாளர் அப்துல் மஜீத் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக மாநில துணைப் பொதுச் செயலாளர் மைதீன் சேட்கான், மாவட்ட செயலாளர் அப்துர்ரஹ்மான், மாவட்ட செயலாளர் சலீம், மாவட்ட பொருளாளர் பாசித் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் வாசுதேவநல்லூர் பேரூர் கழகத்திற்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story