ரம்மியமான நிலையில் காட்சியளிக்கும் மாஞ்சோலை

ரம்மியமான நிலையில் காட்சியளிக்கும் மாஞ்சோலை

ரம்மியமான மாஞ்சோலை

ரம்மியமான நிலையில் மாஞ்சோலை காட்சியளிக்கிறது.

திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலையில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகின்றது. இந்த நிலையில் இன்று (ஜூன் 11) காலை அப்பகுதியில் பனிமூட்டம் அதிகளவு காணப்பட்டதால் ரம்மியமான நிலையில் அப்பகுதி காட்சியளித்தது.

மேலும் மாஞ்சோலை தேயிலை தோட்ட பணியாளர்கள் வெளியேற உள்ளதால் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story