திருக்களம்பூரில் மஞ்சுவிரட்டுப் போட்டி

திருக்களம்பூரில் மஞ்சுவிரட்டுப் போட்டி

மஞ்சு விரட்டு 

பொன்னமராவதி அருகேயுள்ள திருக்களம்பூர் பெரிய கண்மாயில் மஞ்சுவிரட்டுப் போட்டி நடைபெற்றது.
திருக்களம்பூர் மதகடிக் கருப்பர் கோயில் பொங்கல் விழாவையொட்டி நடைபெற்ற மஞ்சுவிரட்டின் தொடக்கமாக கோயில் காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. பின்னர் திருச்சி, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து கொண்டுவாப்பட்ட காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. தொழுவத்திலிருந்து சீறிப்பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் மற்றும் இளைஞர்கள் அடக்கி மகிழ்ந்தனர். மஞ்சுவிரட்டை சுற்றுவட்டார கிராம பொதுமக்கள் கண்டு மகிழ்ந்தனர்.

Tags

Next Story