மன்னார்குடியில் வீட்டின் கொட்டகையிலிருந்து ஆடுயவர் கைது

மன்னார்குடியில் வீட்டின் கொட்டகையிலிருந்து ஆடுயவர் கைது

கோப்பு படம் 

மன்னார்குடியில் வீட்டின் கொட்டகையிலிருந்து ஆடுயவர் கைது செய்யப்பட்டார்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி விஓசி ரோடு ஆறாம் நம்பர் வாய்க்கால் பகுதியை சேர்ந்தவர் பார்வதி பாய் என்பவரது வீட்டின் கொட்டகையிலிருந்து ஆட்டை இருசக்கர வாகனத்தில் மர்ம நபர் ஒருவர் திருடி சென்று விட்டதாக கூறி மன்னார்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதனை தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் நெடுவாக்கோட்டை சாம்ராஜ் காலனியை சேர்ந்த கமல் ராஜ் என்பவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த 8000 மதிப்பிலான ஆட்டை பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story