மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் உரையாற்றிய டீன்

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் உரையாற்றிய டீன்

சிறப்புரையாற்றினார்

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக உயர்நுட்ப துறையில் புற்றுநோய் சம்பந்தமாக ராஜஸ்தான் பல்கலைகழக டீன் சிறப்புரையாற்றினார்.
ராஜஸ்தான் பல்கலைக்கழகத்தில் உள்ள உயிர் வேதியியல் துறையில் பேராசிரியராகவும் ராஜஸ்தான் பல்கலைக்கழகத்தின் உயிரியல் பள்ளியின் டினாகவும் பணியாற்றி வருபவர் டாக்டர் சண்டி மண்டல். இவர் புற்றுநோய்க்கான காரணங்கள் குறித்து ஆராய்ச்சி செய்து வருகின்றார். இவர் நேற்று (ஏப்.6) மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக உயர்நுட்ப துறையில் புற்றுநோய் சம்பந்தமாக உரை நிகழ்த்தினார். பின்னர் மருதூர் அணை உள்ளிட்டவையை நேரில் சென்று பார்வையிட்டார்.

Tags

Next Story