எஸ்டிபிஐ கட்சியின் மானூர் தெற்கு ஒன்றிய கூட்டம்

எஸ்டிபிஐ கட்சியின் மானூர் தெற்கு ஒன்றிய கூட்டம்

திருநெல்வேலியில் எஸ்டிபிஐ கட்சியின் மானூர் தெற்கு ஒன்றிய கூட்டம் நடைபெற்றது.


திருநெல்வேலியில் எஸ்டிபிஐ கட்சியின் மானூர் தெற்கு ஒன்றிய கூட்டம் நடைபெற்றது.
எஸ்டிபிஐ கட்சியின் மானூர் தெற்கு ஒன்றிய கூட்டம் சுத்தமல்லியில் ஒன்றிய தலைவர் பயாஸ் தலைமையில் நேற்று (மே 8) இரவு நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மானூர் தெற்கு ஒன்றிய பகுதியில் 12 ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களை கௌரவபடுத்த வேண்டும்,சாலை வசதி, தெரு விளக்கு, குடிநீர் வசதி போன்ற அடிப்படை வசதி செய்து தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Tags

Read MoreRead Less
Next Story