சாமுண்டி அலங்காரத்தில் அவதரித்த மாரியம்மன்

சாமுண்டி அலங்காரத்தில் அவதரித்த மாரியம்மன்

சாமுண்டி அலங்காரத்தில் அவதரித்த மாரியம்மன்

சங்ககிரியில் சாமுண்டி அலங்காரத்தில் அவதரித்த சக்தி மாரியம்மன்.
சேலம் மாவட்டம், சங்ககிரி வி.என்.பாளையத்தில் உள்ள ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோயில் பொங்கல் விழாவின் 3வது நாளையொட்டி அருள்மிகு சாமுண்டீஸ்வரி அம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த சக்தி மாரியம்மன். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாட்டுச்சென்றனர்.

Tags

Next Story