மாரியம்மன் கோவில் தேர் திருவிழா !

மாரியம்மன் கோவில் தேர் திருவிழா !

தேர் திருவிழா

பெரம்பலூர் மாவட்டம், லாடபுரம் கிராமத்தில் தேவேந்திரர் குல வேளாளர் தெருவில் அமைந்துள்ள அருள்மிகு சக்தி மாரியம்மன் கோவில் தேர் திருவிழா கடந்த 7ஆம் தேதி அம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது,

பெரம்பலூர் மாவட்டம், லாடபுரம் கிராமத்தில் தேவேந்திரர் குல வேளாளர் தெருவில் அமைந்துள்ள அருள்மிகு சக்தி மாரியம்மன் கோவில் தேர் திருவிழா கடந்த 7ஆம் தேதி அம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

இதில் அக்னி சட்டி , அழகு குத்துதல் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் திருவிழா நேற்று நடைபெற்றது. இதில் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags

Next Story