மாரியம்மன் கோயிலில் அம்பாளுக்கு சிறப்பு பூஜை!

மாரியம்மன் கோயிலில் அம்பாளுக்கு சிறப்பு பூஜை!

செங்கம் மாரியம்மன் கோயில்

மாரியம்மன் கோயிலில் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
திருவண்ணாமலை மணலூர்பேட்டை ரோட்டில் அமைந்துள்ள மாரியம்மன் கோயிலில் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் ராகுகால பூஜையில் கலந்துகொண்டு அம்பாளுக்கு பச்சரிசி மாவு தீபம், எலுமிச்சம் பழத்தில் தீபம் ஏற்றி வழிபட்டனர். இதனைத் தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

Tags

Next Story