மாரியம்மன் கோவில் திருவிழா

மாரியம்மன் கோவில் திருவிழா

மாரியம்மன் கோவில்

கள்ளகுறிச்சி மாவட்டம், பாசார் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் நடைப்பெற்ற திருவிழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
ரிஷிவந்தியம் அடுத்த பாசார் கிராமத்தில் மாரியம்மன் கோவில் திருவிழா நேற்று நடந்தது. விழாவையொட்டி காலை 10:00 மணிக்கு சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் மாரியம்மனுக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் அலங்காரம் நடந்தது. தொடர்ந்து இரவு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடந்தது. திரளான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தார். ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story