கூழ் ஊற்றும் திருவிழா!

கூழ் ஊற்றும் திருவிழா!

 செங்கம் அடுத்த பனை ஓலைப்பாடி மாரியம்மன் கோயிலில் கூழ் ஊற்றும் திருவிழா விமரிசையாக நடந்தது.  

செங்கம் அடுத்த பனை ஓலைப்பாடி மாரியம்மன் கோயிலில் கூழ் ஊற்றும் திருவிழா விமரிசையாக நடந்தது.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த பனை ஓலைப்பாடி கிராமத்தில் மாரியம்மன் கோயிலில் கூழ் ஊற்றும் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. திருவிழாவை சருண் பில்டுகான் பிரைவேட் லிமிடெட் நிறுவன இயக்குநர் ராதாகிருஷ்ணன் மற்றும் மாவட்ட கவுன்சிலர் மனோகரன் ஆகியோர் கலந்து கொண்டு துவக்கி வைத்தனர். விழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ,அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது .நிகழ்ச்சியின் முடிவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags

Next Story