மார்த்தாண்டம் மேம்பாலம் சாலை சீரமைப்பு பணி

மார்த்தாண்டம் மேம்பாலம் சாலை சீரமைப்பு பணி
மேம்பால சாலை பணியை ஆய்வு செய்த கலெக்டர்
மார்த்தாண்டம் மேம்பால சாலையில் நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகளை ஆட்சியர் ஸ்ரீதர் ஆய்வு செய்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் மேம்பால சாலையில் நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகளை ஆட்சியர் ஸ்ரீதர் ஆய்வு செய்தார். சேதம் அடைந்துள்ளதாகவும் அந்த சாலை பகுதிகளை சீரமைத்திட பொதுமக்கள், வியாபாரிகள், வாகன ஓட்டுனர்கள் உள்ளிட்டோர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் இடம் கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில் உடனடி நடவடிக்கையாக கன்னியாகுமரி மாவட்டம் தமிழ்நாடு நெடுஞ்சாலை துறையின் சார்பில் ரூபாய் 50 லட்சம் மதிப்பில் மேம்பால பகுதி சாலை சீரமைக்கும் பணி தொடங்கப்பட்டது. இந்த பணிகளை கலெக்டர் ஸ்ரீதர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது நெடுஞ்சாலைத்துறை செயற்பொழியாளர் பாஸ்கரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story