மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
ஆர்ப்பாட்டம்
சங்ககிரி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

.நெல்லையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட கட்சி அலுவலகத்தில் தஞ்சமடைந்த காதல் ஜோடிக்கு திருமண் நடைபெற்றது. அதில் பெண் வீட்டார் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கட்சி அலுவலகத்தை தாக்கி சேதப்படுத்தியுள்ளனர்.

இச்செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து சங்ககிரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டக்கிளை செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சங்ககிரி பேரூராட்சி 13வது வார்டு உறுப்பினர் மாணிக்கம், மாவட்ட மாதர் சங்க நிர்வாகி ஜெயலட்சுமி, சீனிவாசன், சத்தியநாராயணன் உள்ளிட்ட பலரும் இதில் கலந்து கொண்டனர்.

Tags

Next Story