மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பழநி நகராட்சி முன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பழனி நகராட்சி அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. முறையான சம்பளம் கேட்டு துப்பரவு பணியாளர்களை திரட்டி போராட்டம் நடத்திய பழனி நகராட்சி ஊழியர் மாரியப்பன் என்பவரை பணிமாற்றம் செய்ததாகவும், பலி வாங்கும் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து போராட்டம் நடைபெற்றது. இதற்கு முன்னாள் நகராட்சி தலைவர் ராஜமாணிக்கம் தலைமை வகித்தார். கட்சி தொண்டர்கள் ஏராளமான பங்கேற்ற ஆர்ப்பாட்டத்தில் கோஷமிட்டனர்.

Tags

Next Story