நீட் தேர்வை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வை எதிர்த்து  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி  ஆர்ப்பாட்டம்

ஆர்பாட்டம்

முத்து கடை பேருந்து நிறுத்தத்தில் நீட் தேர்வை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ராணிப்பேட்டை முத்துக்கடை பஸ் நிலையத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இ்தில் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆர்பாட்டத்தில்,நீட் தேர்வை ரத்து செய்வதோடு இந்த ஆண்டு மாணவர் சேர்க்கையை மாநில அரசே நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்களை எழுப்பினர்.

Tags

Next Story