வடலூரில் மார்க்சிஸ்ட் கட்சி பேரவை கூட்டம்

வடலூரில் மார்க்சிஸ்ட் கட்சி பேரவை கூட்டம்

வடலூரில் மார்க்சிஸ்ட் கட்சி பேரவை கூட்டம்

வடலூரில் மார்க்சிஸ்ட் கட்சி பேரவை கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கலந்து கொள்ளும் தேர்தல் பிரச்சாரத்தில் திரளனோர் பங்கேற்க முடிவு செய்யப்பட்டது.
குறிஞ்சிப்பாடி ஒன்றியம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடலூர் நகர பேரவை கூட்டம் நேற்று வடலூர் மார்க்சிஸ்ட் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வருகின்ற 13 ஆம் தேதி வடலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கலந்து கொள்ளும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.

Tags

Next Story