மார்க்கெட் அங்காளம்மன் கோவிலில் மாசி பிரம்மோற்சவம்

மார்க்கெட் அங்காளம்மன் கோவிலில் மாசி  பிரம்மோற்சவம்

அங்காளம்மன்

செய்யாறு மார்க்கெட் அங்காளம்மன் கோவிலில் மாசி பிரம்மோற்சவத்தையொட்டி மயான கொள்ளை நடந்தது.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு மார்க்கெட் பகுதியில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ அங்காளம்மன் கோவிலில் மாசி மாத பிரம்மோற்சவ விழா நடைபெற்று வருகிறது இதில் மயானகொள்ளைக்கு பிறகு சிறப்பு அலங்காரத்தில் அங்காளம்மன் மாடவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags

Next Story