இராமநாத சுவாமி திருக்கோவில் மாசி மகா சிவராத்திரி விழா

இராமநாத சுவாமி திருக்கோவில் மாசி மகா சிவராத்திரி விழா

மாசி திருவிழா

ராமேஸ்வரம் அருள்மிகு இராமநாத சுவாமி திருக்கோவிலின் மூன்றாம் நாள் மாசி திருவிழா விமர்சையாக நடைபெற்றது.
ராமேஸ்வரம் அருள்மிகு இராமநாத சுவாமி திருக்கோவிலின் மாசி மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு மூன்றாம் நாள் திருவிழாவாக காலை 6:00 மணிக்கு அருள்மிகு சுவாமி வெள்ளி பூத வாகனத்திலும் அருள்மிகு அம்பாள் வெள்ளி கிளி வாகனத்திலும் பஞ்ச மூர்த்திகளுடன் மேளவாத்தியங்களுடன் கொந்தமாதனபர்வதம் மண்டகப்படிக்கு எழுந்தருளினார் இதனை பொதுமக்களும் பக்தர்களும் பக்தியுடனும் பரவசத்துடனும் தரிசனம் செய்து அன்னதானமும் நீர்மோரும் வழங்கினர்.

Tags

Next Story