மாபெரும் இரத்ததான முகாம்

மாபெரும் இரத்ததான முகாம்
ரத்ததான முகாம்
திருவண்ணாமலை மாவட்டம், மேல்சீசமங்கலம் பகுதியில் டாக்டர். அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம் ,செய்யாறு அடுத்த மேல்சீசமங்கலம் கிராமத்தில் டாக்டர். அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது. முகாமினை மேல்சீசமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் திரு.N.மோகன்ராஜ், செய்யாறு ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் திரு.சிதம்பரம் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர்‌. இதில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story