மாபெரும் இரத்த அழுத்த விழிப்புணர்வு பேரணி மற்றும் மருத்துவ முகாம்

மாபெரும் இரத்த அழுத்த விழிப்புணர்வு பேரணி மற்றும் மருத்துவ முகாம். சேக்ரட் ஹார்ட் நர்சிங் கல்லூரியில் நடைபெற்றது.
மதுரை அண்ணாநகர் பகுதியில் அமைந்துள்ள சேக்ரட் ஹர்ட் நர்சிங் கல்லூரியில் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் மற்றும் சேக்ரட் ஹார்ட் நர்சிங் கல்லூரி இணைந்து நடத்திய மாபெரும் இரத்த அழுத்த விழிப்புணர்வு பேரணி மற்றும் மருத்துவ முகாம் சேக்ரட் ஹார்ட் நர்சிங் கல்லூரியின் நிறுவனர் ஆறுமுகம் அவர்கள் தலைமையிலும், முதல்வர் டாக்டர் நளினி ஜெயவந்த் சாந்தா , துணைத் தலைவர் டாக்டர் தேவ கிருபை ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது, இதனைத் தொடர்ந்து அண்ணா நகர் பகுதியில் உள்ள கல்லூரி வீதி, நெல்லை வீதி மற்றும் கருப்பாயூரணி பகுதியில் வீடு வீடாக சென்று பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து பிரச்சனைக்கு ஏற்றவாறு மருந்துகள், மாத்திரைகள் வழங்கப்பட்டன,

Tags

Next Story