நெல்லையில் களை கட்டிய மாட்டுப்பொங்கல் கொண்டாட்டம்

நெல்லையில் களை கட்டிய மாட்டுப்பொங்கல் கொண்டாட்டம்

 நெல்லையில் மாட்டுப்பொங்கல் கொண்டாட்டம் களை கட்டியது. 

நெல்லையில் மாட்டுப்பொங்கல் கொண்டாட்டம் களை கட்டியது.
விவசாயிகளுக்கு நண்பனாக திகழும் மாட்டினை வழிபாடும் விதமாக இன்று 16/01/24 மாட்டு பொங்கல் அனுசரிக்கப்படுகின்றது. நெல்லையில் இந்த மாட்டு பொங்கலை முன்னிட்டு இன்று காலை மாட்டின் உரிமையாளர்கள் தங்களது மாடுகளை தயார் செய்து மாட்டின் முன்பு பூஜை பொருட்களால் பூஜைகள் செய்து பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். பின்னர் மாடுகளுக்கு உணவுகளை வழங்கி மகிழ்ந்தனர்.

Tags

Next Story