மௌலானா அபுல் கலாம் ஆசாத் பிறந்தநாள் கருத்தரங்கு

மௌலானா அபுல் கலாம் ஆசாத் பிறந்தநாள் கருத்தரங்கு
தேசிய கல்வி தின கருத்தரங்கு

இந்தியாவின் முதல் கல்வி அமைச்சரான மௌலானா அபுல் கலாம் ஆசாத்தின் பிறந்த தினமான தேசிய கல்வி தினத்தை முன்னிட்டு எஸ்டிபிஐ கட்சி நெல்லை மாநகர் மாவட்டம் மேலப்பாளையத்தில் பாளையங்கோட்டை முன்னாள் தொகுதி தலைவர் சலீம்தீன் தலைமையில் கருத்தரங்கு இன்று நடைபெற்றது. கருத்தரங்கத்தில் மாவட்ட பொதுச் செயலாளர் கனி, வழக்கறிஞர் ஆரிப் பாட்ஷா ஆகியோர் கலந்து கொண்டு மௌலானா அபுல் கலாம் ஆசாத் வாழ்க்கை வரலாறு குறித்து உரையாற்றினர்.இந்த நிகழ்ச்சியில் எஸ்டிபிஐ கிளை நிர்வாகிகள் உட்பட சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story