இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மே தின கொடியேற்று நிகழ்ச்சி

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மே தின கொடியேற்று நிகழ்ச்சி

நாகை மாவட்டம் திருமருகல் அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மே தின கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது.


நாகை மாவட்டம் திருமருகல் அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மே தின கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது.
நாகை மாவட்டம் திருமருகல் அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மே தின கொடியேற்று நிகழ்ச்சி நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் சியாத்தமங்கை மெயின் ரோட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மே தின கொடியேற்று நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு கட்சியின் ஒன்றிய செயலாளர் சந்திரசேகர் தலைமை தாங்கினார்.தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் பாபுஜி முன்னிலை வகித்தார்.இதில் விவசாய சங்க ஒன்றிய செயலாளர் தங்கையன், ஒன்றிய தலைவர் மாசிலாமணி,இளைஞர் பெருமன்ற மாவட்ட செயலாளர் சந்திரமோகன்,ஏ.ஐ.டி.யு.சி மாவட்ட செயலாளர் தியாகராஜன் ஆகியோர் கொடியேற்றினர். இதில் ஒன்றிய துணை செயலாளர் ரமேஷ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story