பண்ருட்டியில் மே தின ஊர்வலம் !

பண்ருட்டியில் மே தின ஊர்வலம் !

மே தின ஊர்வலம்

பண்ருட்டியில் மே தின ஊர்வலம் நிகழ்ச்சி நடைபெற்றது.
பண்ருட்டியில் அனைத்து கட்டிட சங்கத் தொழிலாளர்கள் பேரவையின் சார்பில் நடைபெறும் மே தின விழாவில் கலந்துகொண்டு சங்கத்தின் கொடியினை ஏற்றி ஊர்வலத்தை பண்ருட்டி நகர்மன்ற தலைவர் இராஜேந்திரன் தொடங்கி வைத்தார். உடன் கடலூர் மேற்கு மாவட்ட கழக துணை செயலாளர்ஆனந்தி சரவணன்,நகர காங்கிரஸ் தலைவர் முருகன், R.கிருஷ்ணமூர்த்தி மற்றும் தொழிலாளர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story