பொது சுகாதாரப்பணிக்கான புதிய வாகனங்கள் - மேயர் துவக்கி வைத்தார்.

பொது சுகாதாரப்பணிக்கான புதிய வாகனங்கள் - மேயர்  துவக்கி வைத்தார்.

பொது சுகாதாரப்பணிக்கான புதிய வாகனங்கள் - மேயர் துவக்கி வைத்தார்.

பொது சுகாதாரப்பணிக்கான புதிய வாகனங்கள் - மேயர் துவக்கி வைத்தார்.
திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட மாட்டு கொட்டாய் பகுதியில் 15 வது மத்திய நிதி குழு திட்டத்தின் கீழ் பொது சுகாதாரப் பணிக்காக ரூ. 2.54 கோடி மதிப்பீட்டில் வாங்கப்பட்ட வாகனங்களை திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார் ஜி கிரியப்பனவர் கொடியசைத்து துவக்கி வைத்தார்ள். இந்நிகழ்ச்சியில் துணை மேயர் பாலசுப்பிரமணியம் , துணை மாநகர பொறியாளர் செல்வநாயகம், உதவி ஆணையாளர் வினோத், உதவி பொறியாளர் ஆறுமுகம் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story