மாநகரப் பகுதியில் சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை!

மாநகரப் பகுதியில் சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை!

மேயர் ஜெகன் பெரியசாமி

தூத்துக்குடியில் கோடைகாலத்தில் சீரான குடிநீர் வழங்க ஏற்பாடுகளை செய்யுமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மேயர் ஜெகன் பெரியசாமி அறிவுறுத்தினார்.
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சீரான குடிநீர் வழங்கும் விதமாக குழாய் ஆய்வாளர்களை சந்தித்து மேயர் ஜெகன் பெரியசாமி ஆலோசனை நடத்தினார். மேலும் கோடை காலம் ஆரம்பமாக இருப்பதால் தங்கு தடையின்றி மாநகரப் பகுதிகளில் குடிநீர் வழங்க ஏற்பாடுகளை செய்யுமாறு அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில் மாநகராட்சி அதிகாரிகள் பலர் கலந்து காெண்டனர்.

Tags

Next Story