சிவகாசியிலுள்ள சாலை ஓர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்வில் மேயர் பங்கேற்பு..

சிவகாசியிலுள்ள சாலை ஓர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்வில் மேயர் பங்கேற்பு..
சிவகாசியிலுள்ள சாலை ஓர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்வில் மேயர் பங்கேற்பு..
சிவகாசியிலுள்ள சாலை ஓர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்வில் மேயர் பங்கேற்றார்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி மாநகராட்சியில் சாலை ஓர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு மாநகராட்சியின் சாலையோர அடையாள அட்டை வழங்கும் நிகழ்வில் மேயர் சங்கீதா இன்பம்,துணைமேயர் விக்னேஷ் பிரியாகாளிராஜன் ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தலைமையில் சாலை ஓர வியாபாரிகளுக்கு வழங்கப்பட்டன.மேலும் இந்நிகழ்வின் போது நகர அமைப்பு அதிகாரிகள் (City planner) மதியழகன், சுந்தரவல்லி,முத்துராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story