சிவகாசியில் அன்னதானத்தை தொடங்கி வைத்த மேயர் சங்கீதா

சிவகாசியில் அன்னதானத்தை தொடங்கி வைத்த மேயர் சங்கீதா

சிவகாசியில் ஸ்ரீகாசி விஸ்வநாதர் விசாலாட்சி ஆலயத்தில் மண்டல பூஜையை முன்னிட்டு மேயர் சங்கீதா அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.


சிவகாசியில் ஸ்ரீகாசி விஸ்வநாதர் விசாலாட்சி ஆலயத்தில் மண்டல பூஜையை முன்னிட்டு மேயர் சங்கீதா அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.
சிவகாசி ஸ்ரீகாசி விஸ்வநாதர் விசாலாட்சி ஆலயத்தில் அன்னதானம் வழங்கிய மேயர் சங்கீதா... விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் மிகவும் பழமையான,பிரசித்திப்பெற்ற அருள்மிகு ஸ்ரீகாசி விஸ்வநாதர் விசாலாட்சி திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் முடிவடைந்த நிலையில்,17 வது மண்டல பூஜையை முன்னிட்டு ஜங்கம் சமுதாயத்தின் சார்பாக அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.பின்னர் மண்டல பூஜையில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானத்தை சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம் வழங்கி சிறப்பித்தார்.

Tags

Next Story