குளத்தில் கழிவுநீர் கலப்பதை மேயர் நேரில் சென்று ஆய்வு!

சமத்துவபுர குளத்தில் கழிவுநீர் கலப்பதை தூய்மை செய்வதற்கான பணியை மேற்கொள்வதற்கான விவரங்களை, மாநகராட்சி மேயர் திலகவதி செந்தில் நேரில் சென்று கேட்டறிந்தார்
புதுக்கோட்டை மாநகராட்சி வார்டு எண் :1, சமத்துவபுர குளத்தில் கழிவுநீர் கலப்பதை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு குளத்தினை தூய்மை செய்வதற்கான பணியை மேற்கொள்வதற்கான விவரங்களை, மாநகராட்சி மேயர் திலகவதி செந்தில் கேட்டறிந்தார். இந்நிகழ்வில் மாமன்ற உறுப்பினர் பழனிவேலு, பொறியாளர் முகமது இப்ராஹிம், நகர் நல அலுவலர் பாஸ்கரன், ஆய்வாளர் மோகன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags

Next Story