மேம்பாலங்கள் சீரமைப்பது தொடர்பாக மேயர் ஆய்வு

திருச்சி மாநகரில் மேம்பாலங்கள் சீரமைப்பது தொடர்பாக மேயர் அன்பழகன் மாநகராட்சி பொறியாளர்கள் மற்றும் அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி தென்னூர் மேம்பாலம் மற்றும் பாலக்கரை மேம்பாலம் ஆகியவற்றை சீரமைப்பது தொடர்பாக மேயர் அன்பழகன் மாநகராட்சி பொறியாளர்கள் மற்றும் அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.‌ இந்த ஆய்வில் மண்டல தலைவர் விஜயலட்சுமி கண்ணன்,உதவி ஆணையர்கள் திரு. வெங்கட்ராமன் ,திரு. சாலை தலைவாளன்,உதவி செயற்பொறியாளர்கள் திரு ராஜேஷ் கண்ணா திரு இப்ராகிம் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் மாநகராட்சி அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Tags

Next Story