தென்பெண்ணை ஆற்றில் மேயர் ஆய்வு

தென்பெண்ணை ஆற்றில் மேயர் ஆய்வு

தென்பெண்ணை ஆற்றில் ஆய்வு செய்த மேயர்

தென்பெண்ணை ஆற்றில் மேயர் ஆய்வு மேற்கொண்டார்.

கடலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தென்பெண்ணை ஆற்றில் நாளை 19 ஆம் தேதி நடைபெற உள்ள ஆற்றுத் திருவிழாவை முன்னிட்டு சுத்தம் செய்யும் பணியை கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா மற்றும் மாநகர திராவிட முன்னேற்றக் கழக செயலாளர் கே எஸ் ராஜா ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்‌.

உடன் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story