மறைந்த எம்பிக்கு நெல்லையில் மரியாதை

மறைந்த எம்பிக்கு நெல்லையில் மரியாதை

எம்பி கணேசமூர்த்திக்கு அஞ்சலி 

ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்திக்கு மதிமுக சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
கோவை தனியார் மருத்துவமனையில் நேற்று மரணமடைந்த ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்திக்கு மதிமுக சார்பில் இன்று (மார்ச் 29) அஞ்சலி செலுத்தப்பட்டது. பாளையங்கோட்டையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு மதிமுக மாநில சிறுபான்மை பிரிவு செயலாளரும், எழுத்தாளருமான செ.திவான் தலைமை வகித்தார்.இதில் எம்.பி.கணேச மூர்த்தியின் உருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் மதிமுக கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story