மின்வாரிய பணியாளர்களுக்கு மருத்துவ முகாம்

மின்வாரிய பணியாளர்களுக்கு மருத்துவ முகாம்

மின்வாரிய பணியாளர்களுக்கு மருத்துவ முகாம்

திருநெல்வேலி மாவட்ட மின்வாரியம் மற்றும் அகர்வால் கண் மருத்துவமனை இணைந்து கல்லிடைக்குறிச்சி கோட்டத்தில் உள்ள மின்வாரிய ஊழியர்களுக்கு மருத்துவமுகாம் நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்ட மின்வாரியம் மற்றும் அகர்வால் கண் மருத்துவமனை இணைந்து கல்லிடைக்குறிச்சி கோட்டத்தில் பணிபுரியும் மின்வாரிய பொறியாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கான கண் பரிசோதனை முகாம் கல்லிடைக்குறிச்சி கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்திற்கு அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் வைத்து இன்று நடைபெற்றது. இதில் அனைத்து பொறியாளர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

Tags

Next Story