காவலர்களுக்கு மருத்துவ முகாம்

காவலர்களுக்கு மருத்துவ முகாம்

காவல் கண்காணிப்பாளர் 

திருநெல்வேலியில் மாவட்ட காவல்துறை சார்பில் நாளை மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.
திருநெல்வேலி மாவட்ட காவல்துறை மற்றும் ஆர்த்திஸ் மருத்துவமனை இணைந்து நடத்தும் காவலர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நாளை (ஏப்.21) திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் வைத்து நடைபெற உள்ளது. இந்த முகாமில் காவலர்கள், அமைச்சுப் பணியாளர்கள், ஊர்க்காவல் படையினர் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு பயனடையலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் அறிவித்துள்ளார்.

Tags

Next Story