நெல்லையில் மருத்துவ முகாம்

நெல்லையில் மருத்துவ முகாம்

மருத்துவ முகாம்

திருநெல்வேலியில் காவலர்கள் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு மருத்துவ முகாம் நடைப்பெற்றது.

நெல்லை மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் வைத்து மாவட்ட காவல்துறை மற்றும் ஷிபா மருத்துவமனை இணைந்து காவலர்கள், அமைச்சு பணியாளர்கள், ஊர்க்காவல் படையினருகளுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது.

இம்முகாமில் கலந்து கொண்டு பேசிய எஸ்பி சிலம்பரசன் காவல்துறையினர் அனைவரும் தங்கள் உடல் நலனை நல்ல முறையில் பேணி காக்க வேண்டும எனவும் ஆரோக்கியமான உணவு உட்கொள்ள வேண்டுமெனவும் அறிவுரை வழங்கினார்.

Tags

Next Story