பெண் யானைக்கு மருத்துவ பரிசோதனை

பெண் யானைக்கு மருத்துவ பரிசோதனை
சங்கரநாராயண சுவாமி திருக்கோவில் பெண் யானைக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.
சங்கரநாராயண சுவாமி திருக்கோவில் பெண் யானைக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு ஸ்ரீசங்கரநாராயண சுவாமி சமேத கோமதி அம்பாள் திருக்கோவிலுக்கு சொந்தமான கோமதி என்ற பெண் யானைக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது மாவட்ட வன அலுவலர் முருகன், கால்நடை மருத்துவர் மனோகரன், பேராசிரியர் முத்துகிருஷ்ணன் உள்ளிட்ட குழுவினர் இணைந்து பெண் யானை கோமதியின் உடல் நலத்தை யானை பாகனிடம் விசாரித்து பின்னர் மருத்துவக் குழுவினரும் மருத்துவ பரிசோதனை செய்து தொடர்ந்து யானை ரத்த மாதிரி எடுத்துச் செல்லப்பட்டு யானைக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

Tags

Next Story