குறிஞ்சிப்பாடியில் மருத்துவ காப்பீடு திட்ட சிறப்பு முகாம்

குறிஞ்சிப்பாடியில் மருத்துவ காப்பீடு திட்ட சிறப்பு  முகாம்

மருத்துவ காப்பீடு திட்ட சிறப்பு முகாம்

முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கடலூர் குறிஞ்சிப்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட சிறப்பு பதிவு சேர்க்கை முகாம் நடைபெற்றது. இந்த முகாமை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். அ. அருண் தம்புராஜ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.‌ உடன் அதிகாரிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story